இரண்டாவது உலககிண்ன கால்பந்தாட்ட தொடர் 1934 ம் ஆண்டு Italy யில் நடத்தப்பட்டது. .இத் தொடரில் மொத்தமாக.16 அணிகள் பங்குபற்றியிருந்தன ( இதற்காக 32 நாடுகள் தெரிவு போட்டியில் பங்குபற்றி இருநதன. ).
இத் தொடரில் முதல் முறையாக ஐரோப்பிய நாடு உலககோப்பயை கைப்பற்றியது. இத்தொடர் Italy யின் 8 நகரங்களில் நடத்தப்பட்டது.
முதலாவதாக Round 16 என அழைக்கப்பட்ட knockout போட்டிகள் நடத்தப்பட்டன இதில் Italy, Spain, Austria, Hungary, Czechoslovakia, Switzerland,
Germany, Sweden ஆகிய எட்டு நாடுகள் வெற்றி பெற்று காலிருதி போட்டிக்குள் நுழைந்தன.
QUARTER FINAL
|
Italy
- 1 vs 1 – Spain (a.e.t)
|
Austria - 2 vs 1 - Hungary
|
Czechoslovaia – 3 vs 2 - Switzerland
|
Germany - 2 vs 1 - Sweden
|
காலிருதி போட்டியில் ( Italy, Austria, Czechoslovakia, Germany ) ஆகிய நாடுகள் வெற்றி பெற்று அரையிருதிக்குள் நுழைந்தது.
அரையிருதி போட்டியில் Italy vs Austria வும் Czechoslovakia vs Germany வும் மோதின.இதில் Italy அணி 1 – 0 கோல் வித்தியாசத்தில் Austria வை வீழ்த்தி இருதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றுமொரு அரையிருதியில் Czechoslovakia அணி 3 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் Germany அணியை வீழ்த்தி இருதி போட்டியில் Italy எதிர் கொண்டது.
மூன்றாம் இடத்தை Germany அணி 3 – 2 Austria அணியை கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தனதாக்கி கொண்டது..
இருதி போட்டியில் Italy அணி 2 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் Czechoslovakia வை வீழ்த்தி இரண்டாவது உலக சம்பியனாக முடி சூடிக்கொண்டது.

Comments
Post a Comment